ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
மும்பை.
வாரத்தின் இறுதி நாளான இன்று இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 12 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 24 ஆயிரத்து 346 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 28 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 115 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
38 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பின் நிப்டி 26 ஆயிரத்து 151 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 259 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 80 ஆயிரத்து 501 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
87 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 709 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேவேளை, 98 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 11 ஆயிரத்து 977 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Ads
Recent All News News
Trending News
Recent News